Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டார்! பிரபுதேவா தந்தை மீது புகார்!!

06 பிப், 2012 - 13:01 IST
எழுத்தின் அளவு:

எனக்கு தாலி கட்டி விட்டு, குழந்தை பெற்றப் பிறகு ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று நடிகர் பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகார் செய்திருப்பவர் பிரபல பெண் நடன இயக்குனர் தாரா. நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கும் சுந்தரம் மீது, பெண் நடன இயக்குனர் தாரா ஐகோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம். பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபுதேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான். பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.

எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போது நாங்கள் கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம், என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சுந்தரத்திற்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21 ஜன, 2013 - 22:34 Report Abuse
 GUNAVENDHAN பிரபு தேவா நயனை உண்மையாகவே காதலிக்கின்றார் என்று தான் எல்லோருமே நினைத்தார்கள், ஏதோ ஒரு சாக்கு சொல்லிவிட்டு அவர் நயனை கைவிட்டதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர் தான் அப்படி என்று பார்த்தால் , இப்போது தான் தெரிகின்றது அவர் தன்னுடைய அப்பாவையே உரித்து வைத்துள்ளார் என்று. வாழையடி வாழையாக இது தொடருமோ?.
Rate this:
12 பிப், 2012 - 01:30 Report Abuse
 சோமசுந்தரம் Davamani அப்பன்னுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கான். இது போதுமே. ஒரு பானை சொத்துக்கு ஒரு சோற்று பதம்
Rate this:
தமிழன் - chennai,இந்தியா
10 பிப், 2012 - 17:49 Report Abuse
 தமிழன் உங்களில் யார் பிரபுதேவா --- இந்த மாதிரி வேலை செய்வதற்கு !!!!!!!!!!! :-}
Rate this:
antoo - chennai,இந்தியா
10 பிப், 2012 - 13:12 Report Abuse
 antoo எம்மா தார இவ்ளோ நாள் எங்கேம போன அந்த குடும்பமே கேடு கேட்ட குடும்பம் நு இப்போ தான் தெரியுது. எப்படியும் பிரபு தேவ அளவுக்கு உங்களுக்கு பிள்ளை இருக்கும் என்று நினைக்கிறன். அந்த பிள்ளை உழைப்பில் வாழுங்கள் இந்த கேடு கேட்டவன் பணம் வேண்டாம் உங்களுக்கு
Rate this:
சுகன்யா - chennai,இந்தியா
09 பிப், 2012 - 11:43 Report Abuse
 சுகன்யா நல்ல வேல அவன் உய்ரோட இருக்கும் போதே உரிமை கேட்டுட 38 வருஷமா இத தான் யோசிசிய்மா ????????
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in