ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக நடிகர்கள் இடையே தொழில் ரீதியான போட்டிகள் இருக்கும். இதை நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். அதிலும் நடிகைகள் இடையே சொல்ல வேண்டாம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இருவரும் பேசக்கூட மாட்டார்கள். அப்படிதான் நடிகைகள் கத்ரீனா கைப்பும், தீபிகா படுகோனேவும் இருக்கின்றனர்.
நடிகர் ஷாரூக்கான், நேற்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக பாலிவுட் பிரபலங்களுக்கு விருந்தும் கொடுத்தார். இதில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகைகள் தீபிகா, கத்ரீனாவும் பங்கேற்றனர். ஆனால் இருவரும் நேருக்கு நேராக சந்தித்த போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, தங்களுக்குள் ஒரு இடைவேளி வைத்து கொண்டனர். அப்படி இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்று தெரியவில்லை.