‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வாடா செல்லம் என்ற படத்தில் நடித்த நடிகை கரோலின் மரியத், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் வாடா செல்லம் என்ற படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் கரோலின் மரியத். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கரோலின் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் புனேயில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், கரோலின் பற்றி ஏற்கனவே எங்களுக்கு பலமுறை தகவல் வந்தது. ஆனால் இப்போது தான் அவரை பிடிக்க முடிந்தது. தமிழில் சில படங்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளதால் சென்னையில் இவர் ரொம்ப பிரபலம் என்றும், இவருடன் ஒரு இரவை கழிக்க ரூ.3 லட்சம் வரை பணம் பெறுகிறார் என்றும், கரோலினுடன் அவரது மேனஜர் ராஜ்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.