இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திகில் படங்களுக்கு, கோலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால், அதை மையமாக வைத்து, அதிக படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில், விழித்திரு என்ற படம், இன்று ரிலீசாகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில், ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார்; இவர், மதுரையைச் சேர்ந்தவர்.
அவர் கூறுகையில், ''பணக் கஷ்டம் என்றால், என்னவென்றே தெரியாத ஒரு கோடீஸ்வரனின் மகனாக இந்த படத்தில் நடித்துள்ளேன். சினிமாவில் எனக்கு, விஜய் சேதுபதி தான், ரோல் மாடல். அவர், சினிமாவில், கீழிருந்து போராடி, மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அவரைப் போல், நானும் போராடி வெற்றி பெற வேண்டும்,'' என்றார். இந்த படத்தில், பிரபல மாடல், எரிக்கா பெர்னாண்டஸ், ஹீரோயினாக நடித்துள்ளார்.