ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்த மொழியாக இருந்தாலும் முக்கியமான கேரக்டர்கள் என்றால் அதில் முக்கிய சாய்ஸாக இருப்பவர் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி. அந்த வகையில் மலையாளத்தில் குருசேத்ரா, கனல் ஆகிய சில படங்களில் நடித்துள்ள அதுல் குல்கர்னி, தற்போது 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன் டைரக்சனில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக பிருத்விராஜ் நடிக்க, கதாநாயகிகளாக பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடிக்கின்றனர்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது.