டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சில வருடங்களுக்கு முன் மெகாஸ்டார் சிரஞ்சீவியை பற்றி டன் கணக்கில் குற்றம் சாட்டியவர் தான் 'இதுதாண்டா போலீஸ்' ராஜசேகர். இப்போது காலம் சற்று உருண்டோடிய நிலையில் சிரஞ்சீவி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்துள்ளார் என்றால், அதிசயம் அல்லாமல் வேறென்ன..? இந்த திடீர் விசிட்டுக்கு காரணம் இல்லாமல் இல்லை.
ராஜசேகர் நடிப்பில் உருவாகியுள்ள 'பிஎஸ்வி கருட வேகா' என்கிற படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அந்தப்படத்தை பார்ப்பதற்கு சிரஞ்சீவியை அழைப்பதற்காக தனது மனைவி ஜீவிதாவுடன் சென்று வந்துள்ளார் ராஜசேகர். ஆனால் சிலரோ இது தனது படத்தை ஓடவைப்பதற்காக ராஜசேகர் செய்யும் பப்ளிசிட்டி என்கிறார்கள்.