பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாய் நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில்,
நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள், அந்த கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள், சமூக வலைதளங்களில் படங்களை மோசமாக இளைஞர்கள் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் மனதை நோகடிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம். இன்றைய இளையதலைமுறையினர் நமது அவர்களின் கலாச்சாரத்தை மறந்து வருகிறார்கள். எது எப்படி மாறினாலும் கலாச்சாரத்தை மறக்க கூடாது. நமது வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால் கலாச்சாரத்தை மறக்க கூடாது.
மேலும் என்னுடைய இந்த 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை எப்படி போனது என்றே தெரியவில்லை. கடவுளின் அருளும், மக்களின் அன்பு தான் இதற்கு முக்கியம் காரணம்.
இவ்வாறு ரஜினி பேசினார்.