தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பருத்தி வீரன் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. தெலுங்கு, மலையாளம் என்று பரவலாக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி, இப்போது வரை தமிழ் தவிர மற்ற மொழிகளில் ஓரளவுக்கு நடித்து வருகிறார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 23-ந் தேதி தனது காதலர் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. ஆனபோதும் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், மலையாளத்தில் கிரிஷ் கைமால் இயக்கத்தில் பிரியாமணி லீடு ரோலில் நடித்துள்ள ஆஷிக் வன்ன திவஷம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.