அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளார் பிரபுதேவா. ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சூரஜ் பஞ்சோலி ஹீரோவாக நடிக்க உள்ளார். ஹீரோயினாக கியாரா அத்வானியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. கியாராவும் உறுதியாக நடிப்பார் என தெரிகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. இதுவரை சல்மான், அக்ஷ்ய் போன்ற பெரிய ஹீரோக்களை படமாக்கிய பிரபுதேவா, முதன்முறையாக சின்ன நடிகர்களை வைத்து படம் இயக்க உள்ளார்.