அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் குயினாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தற்போது மனிகர்னிகா எனும் சரித்திர படத்தில் ராணி லட்சுமி பாயாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கங்கான, இயக்குநராக களமிறங்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, இயக்குநருக்கு முன்பாக மற்றொரு படத்தில் நடிக்கிறார். இப்படம் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் கதையில் உருவாக உள்ளது. படத்தில் கங்கனாவுடன் ராஜ்குமார் ராவ் மற்றும் ஆயுஸ்மான் குராணா ஆகியோரும் நடிக்க உள்ளனர். சைலேஷ் ஆர் சிங, அர்ஜூன் என் கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
இதுகுறித்து சைலேஷ் சிங் கூறுகையில், இதுவரை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தில் கங்கனா நடித்தது இல்லை. முதன்முறையாக எங்களது படத்தில், அப்படியொரு ரோலில் கங்கனா நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.