மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கைதி எண்-150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படமும் அந்த படத்தைப்போன்று பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில செட் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் படப்பிடிப்பை டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். சைரா நரசிம்ம ரெட்டிக்காக ஐதராபாத்திலுள்ள ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் பிரமாண்ட செட் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.