தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு தற்காலிகமாக பச்சன் சிங் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் பற்றிய தகவலை உறுதி செய்த பிரியதர்ஷன் கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் சூட்டிங்கை துவக்க உள்ளோம். இப்படத்தில் அபிஷேக் பச்சன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றார். பச்சன் சிங் படத்திற்கு ரம்மி ஜாப்பர் திரைக்கதை எழுத, பிரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தை ராஜத் ரவாலி தயாரிக்கிறார்.
இப்படத்தில் அபூர்வசக்தி கொண்ட , லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக அபிஷேக் பச்சன் நடிக்கிறாராம். படத்தின் படப்பிடிப்புக்களை துவக்குவதற்காக ஏற்பாடுகள் மம்முரமாக நடந்து வருகிறதாம்.