'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கி மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றிருப்பவர் ராஜமவுலி. அந்த படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸ், தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், ராஜமவுலி தனது அடுத்த படம் குறித்த தகவலை இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், எனது அடுத்த படம் குறித்து இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் 2019-ல் நான் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். ஆக, ஸ்பைடர் படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் பாரத் அனே நேனு என்ற அரசியல் படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இந்த படத்தை முடித்ததும் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ராஜமவுலியின் பிரமாண்ட படத்தில் நடிப்பது இப்போதே உறுதியாகிவிட்டது.