சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் ரசிகர்களை இவன் வேற மாதிரி படத்தின் மூலம் கவர்ந்த சுரபிக்கு, இரண்டாவது ஹீரோயின் வாய்ப்புகளே தேடி வந்தன. இதனால், 'சினிமாவே வேண்டாம்' என, சொந்த ஊரான டில்லிக்கு சென்ற அவரை, குறள் 388 படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
தெலுங்கில் வோட்டார் என, பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கின் பிரபல நடிகரான, மோகன் பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். திருக்குறளின், 388வது குறளை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக் களம் தயாராகி உள்ளதாம். இந்த படத்தின் மூலம், சுரபிக்கு, தமிழில் மறுவாழ்வு கிடைக்கும் என்றது, படக்குழு.