தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் ரசிகர்களை இவன் வேற மாதிரி படத்தின் மூலம் கவர்ந்த சுரபிக்கு, இரண்டாவது ஹீரோயின் வாய்ப்புகளே தேடி வந்தன. இதனால், 'சினிமாவே வேண்டாம்' என, சொந்த ஊரான டில்லிக்கு சென்ற அவரை, குறள் 388 படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
தெலுங்கில் வோட்டார் என, பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கின் பிரபல நடிகரான, மோகன் பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். திருக்குறளின், 388வது குறளை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக் களம் தயாராகி உள்ளதாம். இந்த படத்தின் மூலம், சுரபிக்கு, தமிழில் மறுவாழ்வு கிடைக்கும் என்றது, படக்குழு.