பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது. படத்தில் ஹீரோயினாக நடிகை வாணி கபூர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த பெபிகர் படத்தில் நடித்தவர்.
இதுகுறித்து இயக்குநர் சித்தார்த் கூறுகையில், படத்தில் இரண்டு ஹரோக்கள் இருந்த போதும் ஒரே ஒரு ஹீரோயின் தான். அதுவும் ஹிருத்திக் ரோஷனுக்கு அந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இளமையான ஒரு நடிகையை தேடிய போது வாணி கபூர் அதற்கு பொருத்தமான ஹீரோயினாக அமைந்தார், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.