தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது. படத்தில் ஹீரோயினாக நடிகை வாணி கபூர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த பெபிகர் படத்தில் நடித்தவர்.
இதுகுறித்து இயக்குநர் சித்தார்த் கூறுகையில், படத்தில் இரண்டு ஹரோக்கள் இருந்த போதும் ஒரே ஒரு ஹீரோயின் தான். அதுவும் ஹிருத்திக் ரோஷனுக்கு அந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இளமையான ஒரு நடிகையை தேடிய போது வாணி கபூர் அதற்கு பொருத்தமான ஹீரோயினாக அமைந்தார், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.