ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய தொழில் துறை அமைப்பான பி.எச்.டி சேம்பர் நேற்று, அடுத்த 3 ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் சினிமா துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய திரைப்படத்துறையின் தற்போதைய வருவாய் 13 ஆயிரத்து 800 கோடியாக உள்ளது. 2020ம் ஆண்டு இந்த துறையின் வருவாய் 11.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து 23 ஆயித்து 800 கோடியாக உயரும். கூடுதலாக 10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும். இந்தியாவில் ஆண்டுக்கு 1500 முதல் 2000 ஆயிரம் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆண்டுக்கு 700 படங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. என்றாலும் அந்த நாடுகளின் திரைப்பட வருவாய் ஆயிரத்து 100 கோடி டாலராக உள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.