தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னராக வந்தவர் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் இருந்தபோது பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான கமெண்ட்ஸ்களை சந்தித்தபோதும் பெருவாரியான நேயர்களை கவர்ந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதுபற்றி ஆரவ் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் என்னைப்பற்றி நெகடீவ் கமெண்டுகள் வந்தது. ஆனால் பின்னர் அப்படியே மாறி பாசிட்டீவ் கமெண்டுகளானது. எனக்கு அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர். முக்கியமாக, நான் செயற்கைத்தனமாக இல்லாமல் நான் நானாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தேன் என்பதுதான் உண்மை.
மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது எனக்கும், ஓவியாவுக்கும் காதல் இருந்ததாகவும், இப்போது வெளியே வந்த பிறகும் நாங்கள் காதலை தொடர்வது போலவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அதில் கொஞ்சமும் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி யாரையாவது காதலித்தால் சொல்கிறேன் என்கிறார் ஆரவ்.