அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கரன் ஜோகர், நடிகர் அக்ஷை குமாரை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் செய்திகள் பரவின. இது சரகாரி போராட்டத்தை அடிப்படையாக கொண்டது என்றம் கூறப்பட்டது. இப்படத்திற்கு தற்காலிகமாக கேசரி என பெயரிட்டுள்ளார்களாம்.
தற்போது இப்படத்தில் அக்ஷைக்கு ஜோடியாக நடிப்பதற்காக பரினீதி சோப்ராவிடம் பேசி உள்ளாராம் கரன் ஜோகர். இப்படத்தில் ஹவில்தர் இஷார் சிங் வேடத்தில் நடிக்கிறாராம் அக்ஷை. இப்படத்தில் அக்ஷையின் மனைவியாக பரினீதி சோப்ரா நடிக்கிறாராம். இப்படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளதாம். கேசரி படத்தை அனுராக் சிங் இயக்க, கரன் ஜோகர் தயாரிக்கிறார்.