இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சிறை சென்று வந்த பின்னர் சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரி படமாக சமீபத்தில் வெளிவந்த படம் பூமி. ஓமங் குமார் இயக்கினார். அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் அப்பாவாக சஞ்சய் தத்தும், மகளாக அதிதி ராவ்வும் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
இதுகுறித்து ஓமங் குமார் கூறுகையில், சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரி படமாக பூமி இருந்தால் நிறைய வசூலை தரும், பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம், ஆனால் படம் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.