ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாவீரன் கிட்டு படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'ஏஞ்சலீனா' என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மெஹரின் கதநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.
இப்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 3-ஆம் தேதி 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.