சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
மாவீரன் கிட்டு படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'ஏஞ்சலீனா' என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மெஹரின் கதநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.
இப்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 3-ஆம் தேதி 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.