தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அதோடு, பெண்களுக்கு சரியான கதாபாத்திரங்கள் தருவதில்லை. முன்னணி நடிகையான பின்னும், சம்பளத்தை அதிகப்படுத்துவதில்லை...' என்று புகார் கூறி வருகிறார் நடிகை, பாவனா. மேலும், 'பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்...'என்கிறார். கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல!
— எலீசா.