இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இருவரும், ஏற்கனவே குரு, ராவணா உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். படத்திற்கு சுந்தர்காந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரியா மிஸ்ரா இப்படத்தை இயக்குகிறார். வாசு பாக்னானி தயாரிக்கிறார். இரண்டு போலீஸ் அதிகாரிகளின் காதல் கதையாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சுந்தர்காந்த் படம் உருவாகிறது.
முன்னதாக இப்படத்தில் இர்பான் கான் மற்றும் டாப்சியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் நடிக்க மறுக்க இப்போது அபிஷேக் - ஐஸ்வர்யா இணைந்து நடிக்கின்றனர்.