ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஐஸ்வர்யா ராயும், அனில் கபூரும் ஏற்கனவே இரண்டு படங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் இப்போது மூன்றாவது முறையாக பேனி கான் என்ற படத்தில் நடிக்கிறார். அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கும் இப்படம் இசையை மையமாக வைத்து உருவாக உள்ளது. ஐஸ்வர்யா, அனில் உடன் ராஜ்குமார் ராவ்வும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா உடன் நடிப்பது குறித்து அனில் கபூர் கூறுகையில், ஐஸ்வர்யா ராய் உடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம். அவர் ஒரு திறமையான நடிகை. அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பது த்ரில்லங்காக உள்ளது. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.
பேனி கான் படத்தை ஓம் பிரகாஷ் மெக்ரா தயாரிக்கிறார்.