டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென்று நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திவர் காஜல் பசுபதி. இவரை எங்கேயும் பார்த்தில்லையே யார் இவர் என்ற நேயர்கள் தலையை பிய்த்துக் கொண்டார்கள். வந்த காஜலும் பெண் தாதா போன்று ஷோவிலும் நடந்து கொண்டார். பின்னர்தான் அவர் சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்பதும், சில படங்களில் நடித்தவர் என்பதும், நடன இயக்குனர் ஒருவரின் முன்னாள் மனைவி என்பதும் தெரிந்தது.
இப்போது காஜல் பற்றிய அடுத்த செய்தி. இயக்குனர் சரண் இயக்கிய ஆயிரத்தில் இருவர் படம் நாளை வெளிவருகிறது. வினய், ஹீரோ, சாமுந்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா என மூன்று ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதில் காஜல் பசுபதி சொர்ணாக்கா ரேன்ஞ்சுக்கு அதரடி வில்லியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து வில்லியாக நடிக்க இருக்கிறாரம்.