ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அக்ஷ்ய் குமாரை வைத்து கரண் ஜோகர், சல்மான்கான் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. பின்னர், சல்மான் கான் விலகினார். இப்போது அக்ஷ்ய் குமார் இப்படத்தில் நடிப்பதுடன், கரண் உடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். படத்திற்கு கேசார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாக இருப்பதாகவும், பிரிட்டீஷ் ஆட்சியில் 21 சீக்கிய ராணுவ வீரர்களுக்கு ராணுவ தளபதியாக ஹவல்தார் இஷார் சிங் என்ற வேடத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்ஷ்ய் தெரிவித்தார். 1897-ம் ஆண்டில் நடந்த சாராஹிரி போரை மையமாக வைத்து கேசார் படம் உருவாகி இருக்கிறது.