ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' |
கடந்த வருடம் தெருநாய்களை கொல்வதில் தவறில்லை என மோகன்லால் சொன்னதை வைத்து அவரை பிராணிகளுக்கு எதிரானவரோ என தவறாக மதிப்பிட வேண்டாம். அது அந்த தெருநாய்களால் மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளக்கு பாதிப்பு ஏற்பட்டபோது அதை பொறுக்க முடியாமல் அவர் சொன்ன கருத்தே தவிர, மிருகவதையை ஒருபோதும் அவர் விரும்பியது இல்லை. மோகன்லால் எந்த அளவுக்கு இயற்கையை விரும்புகிறாரோ அந்த அளவுக்கு மிருகங்கள் மீதும் பிரியம் காட்டுபவர் தான்..
அந்தவகையில் நாய்கள் வளர்ப்பதில் பிரியரான மோகன்லால், தற்போது தனது வீட்டிற்கு புதிய வரவாக ராட்வெல்லரர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.. இதற்கு ஸ்பைக் என பெயரும் வைத்துள்ளார். ஏற்கனவே மோகன்லாலிடம் உள்ள சைபீரியன் ஹஸ்கி இனத்தை சேர்ந்த 'ஸ்டார்ம்' என்கிற நாய், நிறைய 'டாக் ஷோ'க்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.