தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை:மாற்றம் தேவை என்று தான் நான் அரசியலுக்கு வருவேன் என கூறியதாக நடிகர் கமலஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கமல் இது குறித்து அவர் கூறியதாவது: எனதுவாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என கூற வில்லை . நான் தொழிலுக்காக நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம். அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்.அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினியுடன் பேச தயார். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறி உள்ளார்.