ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அன்றாடம் நடக்கும் சமூக பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நடிகர் கமல்ஹாசன், இப்போது ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாகவும், தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் ரிசார்ட்டில் அடைக்க வைக்கப்பட்டுள்ளது குறித்தும் நீதித்துறைக்கு தன் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?, ரிசார்ட்டில் முடங்கி கிடக்கும் குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு கிடையாதா...?. ஸ்டிரைக் தொடர்பாக ஆசிரியர்களை கண்டிக்கும் நீதித்துறை, எம்.எல்.ஏ.க்கள், தங்களின் பணிகளை தொடர சொல்லியும் கண்டிக்க வேண்டும்".
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.