ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட இடைவெளிக்கு பின், தன் நடிப்பில் உருவான, மகளிர் மட்டும் படம் ரிலீசாவதால், மகிழ்ச்சியில் இருக்கிறார், ஜோதிகா. அவரை யார் சந்தித்தாலும், இந்த பட அனுபவங்களை பற்றியே பேசுகிறார்.
'இதற்கு முன், பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், மகளிர் மட்டும் படத்தில், பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா போன்ற ஜாம்பவான் நடிகையருடன் நடித்ததால், கொஞ்சம் பயம் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில், தயங்கினேன். ஆனால், மூன்று பேருமே, எனக்கு வசனம் உள்ளிட்ட விஷயங்களை சொல்லிக் கொடுத்து, பயமில்லாமல் நடிக்க வைத்தனர்.