சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சம்பல் கொள்ளைக்காரர்களை மையமாக வைத்து இயக்குநர் அபிஷேக் சவுபே ஒரு படம் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட்டும், ஹீரோயினாக பூமி பத்னேகரும் நடிக்க உள்ளனர். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. ஷூட்டிங்கை அடுத்தாண்டு ஜனவரில் ஆரம்பிக்க உள்ளனர். சுசாந்த் சிங், தற்போது அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வருவதால் ஷூட்டிங்கை அடுத்தாண்டு துவக்கத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். இப்படத்தை ரோனி ஸ்குரூவல்லா தயாரிக்கிறார்.