தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக நடிகை பரிணிதி சோப்ரா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். கோல்மால் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு படங்களில் அதுவும் ஒரே ஹீரோவுடன் நடித்து வருகிறார். தற்போது பரிணிதி, சந்தீப் அவுர் பிங்க் பரார் மற்றும் நமஸ்தே கனடா படங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் ஹீரோவும் அர்ஜூன் கபூர் தான். இதுகுறித்து பரிணிதி மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... சந்தீப் அவுர் பிங்க் பரார் படம் நிஜமாகவே சவாலான படம், இப்படத்தில் மிகவும் ஆர்வமுடன் நடித்து வருவதுடன் இதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மற்றொரு படமாக நமஸ்தே கனடா ஒரு சாதாரண படம் தான். இரண்டிலும் அர்ஜூன் தான் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.