கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பெங்களூரில், பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன, பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "துப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி விவாதத்தை வெற்றி பெறுவதை விட மோசமான வெற்றி எதுவும் இல்லை. கவுரி லங்கேஷ் மறைவுக்கு வருந்தும் அனைவருக்கும் எனது இரங்கல்" என்று கூறியுள்ளார்.