ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பரேலி கி பார்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அஸ்வின் ஐயர் தவாரி, அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ஹீரோயினாக நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். இதுதொடர்பாக ஆலியாவிடம் இயக்குநர் அஸ்வின் பேசி வருகிறார். ஹீரோ உள்ளிட்ட தேர்வும் நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்.