கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நீரஜ் பாண்டே இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், ராணா நடிப்பில் வெளியான படம் பேபி. ஆக்ஷ்ன் கலந்த நாட்டுப்பற்று படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, வசூலையும் குவித்தது. தற்போது நீரஜ் பாண்டே, அய்யாரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் பாண்டே, பேபி 2 உருவாகும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நீரஜ் மேலும் கூறியிருப்பதாவது... பேபி படத்தின் தொடர்ச்சியாக இன்னொரு கதையுடன் 2019-ம் ஆண்டு நாங்கள் நிச்சயம் வருவோம். முதல்பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இது இருக்கும். இப்படத்தை நான் இயக்குவேனா என்று தெரியாது, அது நடக்கும் என நம்புகிறேன். ஷூட்டிங் முடிவாகும் சமயத்தில் இயக்குநர் யார் என்று முடிவாகும் என்றார்.