தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீரஜ் பாண்டே இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், ராணா நடிப்பில் வெளியான படம் பேபி. ஆக்ஷ்ன் கலந்த நாட்டுப்பற்று படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, வசூலையும் குவித்தது. தற்போது நீரஜ் பாண்டே, அய்யாரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் பாண்டே, பேபி 2 உருவாகும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நீரஜ் மேலும் கூறியிருப்பதாவது... பேபி படத்தின் தொடர்ச்சியாக இன்னொரு கதையுடன் 2019-ம் ஆண்டு நாங்கள் நிச்சயம் வருவோம். முதல்பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இது இருக்கும். இப்படத்தை நான் இயக்குவேனா என்று தெரியாது, அது நடக்கும் என நம்புகிறேன். ஷூட்டிங் முடிவாகும் சமயத்தில் இயக்குநர் யார் என்று முடிவாகும் என்றார்.