தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும், ஏற்கனவே இஷாக்ஜாதே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் திபாகர் பானர்ஜி இயக்கும் சந்தீப் அவுர் பிங்கி பரார் என்ற படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து அர்ஜூன் கபூரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
பரிணிதி சோப்ராவுடன் மீண்டும் இணைந்து நடிக்க பயமாக உள்ளது. இஷாக்ஜாதே படத்தில் இருந்தே எங்களுக்குள் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதன்பின் இணைந்து நடிக்கவில்லை, விளம்பர படங்களில் மட்டுமே நடித்தோம். அவருடன் நடிக்க எந்த பிரச்னையும் இல்லை, இருந்தாலும் அவருடன் மீண்டும் நடிக்க ஒரு வித பயம் உள்ளது என்று கூறியுள்ளார்.