தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருடனை கிராமத்தில் குறிப்பிடும் சொல்லில் உருவான படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அந்த மூன்றெழுத்து நடிகர். வரிசையாக தோல்வி படங்கள், புதிய வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சொந்தப் படம் தயாரித்து நடித்தார். குறித்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாமல் ஏகப்பட்ட கடன்களை வாங்கி படத்தை முடித்தார். படம் முடிந்து 6 மாசத்துக்கு மேலாகியும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. சொந்த படத்தையும் வெளியிட முடியாமல், புதிய படத்திலும் நடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர்.