ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தின் வெற்றிக்கு பிறகு, அடுத்த படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் டைரக்டர் ஸ்ரீ நாராயண். இப்படத்திற்கு ரோஸ்னி என பெயரிட்டுள்ளாராம்.
இப்படத்தில் நடிப்பதற்காக ஷாகித் கபூரிடமும் ஸ்ரீ நாராயணன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாகித் கபூர் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறாராம். நாட்டில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் கேரக்டராம். வாடிக்கையாளர்களிடம் இருந்து மின் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவில் பணம் வசூலிப்பதால் மின் விநியோக நிறுவனங்களுக்கு எதிராக போராடுவது போன்ற கதை.
ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவதி படம் இந்த ஆண்டு நவம்பர் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு பிறகு, ரோஸ்னி படத்தின் வேலைகளை துவக்க திட்டமிட்டுள்ளனராம்.