'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை போராட்டம் நடத்திய அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமலை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் அனிதாவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மனது வேதனை அளிக்கிறது. மாணவி மரணம் துரதிருஷ்டமானது. மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.