ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை போராட்டம் நடத்திய அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமலை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் அனிதாவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மனது வேதனை அளிக்கிறது. மாணவி மரணம் துரதிருஷ்டமானது. மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.