Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம்வெளியான இத்தனை நாளுக்கு பிறகு மயக்கம் என்ன பாடலுக்கு எதிர்ப்பு...!

17 ஜன, 2012 - 15:56 IST
எழுத்தின் அளவு:

 மயக்கம் என்ன படம் வெளியாகி மாதங்கள் கடந்த பின்னர், அந்தபடத்தில் உள்ள ஒரு பாட்டுக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் மயக்கம் என்ன. இப்படத்தில் காதல் என் காதல் கண்ணீருல... என்று தொடங்கும் பாடலில் அடிடா அவள உதடா அவள வெட்றா அவள... என்று வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பொண்ணுங்கள் எல்லாம் நம் வாழ்வின் சாபம் என்ற வரியும் உள்ளது. இவை பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது ராமசுப்ரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், பெண்களை சக்தி என்று நாம் அழைக்கிறோம். பெண்களை கொண்டாடும் நம் கலாச்சாரத்துக்கு முற்றிலும் எதிரானது இந்த பாடல். இவை பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் பாடல் இது என்று கூறியுள்ளார்.

இதனிடையே படம் வெளியாகி இத்தனை நாளுக்கு பிறகு, இப்போது இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்று செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Javith - shanghai ,சீனா
18 ஜன, 2012 - 10:36 Report Abuse
 Javith முதல்ல இந்தமாத்ரி நியூஸ் போடுறத நிறுத்தனும் எல்லாம் சுயம் விளம்பார்துக்கு தான் !!
Rate this:
senthil - trichy,இந்தியா
18 ஜன, 2012 - 09:45 Report Abuse
 senthil உங்களுக்குலாம் வேற வேலே இல்லையா. பாட்ட பாத்தோமா ரசிசொமான்னு போறதா விட்டுட்டு காஸ் போடுறானாம்
Rate this:
ptp - trichy,இந்தியா
18 ஜன, 2012 - 09:39 Report Abuse
 ptp நல்ல தானே போய் கிட்டு இருந்துச்சி அப்றம் ஏன் இந்த கொலைவெறி....
Rate this:
அங்குராஜ் - madurai ,இந்தியா
18 ஜன, 2012 - 08:57 Report Abuse
 அங்குராஜ் வெட்றா அவள இல்ல விட்றா அவள பாட்ட நல்லா கேலுங்க
Rate this:
பாபு - Japan,இந்தியா
18 ஜன, 2012 - 05:33 Report Abuse
 பாபு எனக்கு கூட ரொம்ப நாள் யோசனை "Unnale Unnale" படத்தில் முதல் பாடல் "ஜூன் போனால் ஜூலை காற்றே" அதில் ஒரு வரி "இவ்வுலகத்தில் எவருமே ராமன் இல்லியே!". ஏன் இந்த வரிகளுக்கு மட்டும் நாம் வழக்கு போடா கூடாதென்று!..
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in