‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை பற்றிய படம். சமீபத்தில், செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட ஹிருத்திக், தனது டைரக்டர் ஆகும் ஆசையை வெளிப்படுத்தினார்.
பேட்டியில் அவரிடம், எதிர்காலத்தில் டைரக்டர் ஆகும் எண்ணம் ஏதும் உண்டா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹிருத்திக், எனக்கு நடிப்பு மிகவும் பிடிக்கும். அதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம். ஒருவேளை சரியான சமயம் வரும் போது டைரக்டராக வேண்டும் என விரும்பினால், நிச்சயம் படம் இயக்குவேன். எனக்கு சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.