கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
பாக்சிங் வீராங்கனையான ரித்திகா சிங், இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தவர், இப்போது அரவிந்த்சாமியுடன் வணங்காமுடி படத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் கதையை டைரக்டர் செல்வா ரெடி பண்ணியபோது ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருந்தாராம். ஆனால் இப்போது ரித்திகாசிங் கேரக்டருக்கான காட்சிகளை குறைத்து விட்டாராம். இதே வணங்காமுடி படத்தில் நடித்துவரும் அட்டகத்தி நந்திதா, சாந்தினி ஆகியோருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாராம்.