மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சோனம் கபூர், அடுத்தப்படியாக அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகும் ஜோயா பேக்டர் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படம் பிரபல எழுத்தாளர் அனுஜா சவுகான் எழுதிய நாவலை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இதுகுறித்து சோனம் கபூர் கூறியிருப்பதாவது...
ஜோயா பேக்டர் படம், ஜோயா சிங் சோலாங்கி என்ற ராஜ்புட் பெண்ணின் வாழ்க்கையை சம்பந்தப்பட்டது. ஜோயா சிங், விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலை பார்ப்பவர். அபிஷேக் சர்மா இயக்கம் மற்றும் அற்புதமான தயாரிப்பாளர்களான ஆரி ஷெட்டி - பூஜா ஷெட்டி சகோதரிகளின் தயாரிப்பில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.
இவ்வாறு சோனம் கபூர் கூறியிருக்கிறார்.