சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சஞ்சய் தத்திற்கும், சல்மான் கானுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. ஆனால் இது பொய் என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று காட்டி உள்ளது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சஞ்சய் தத்தும், சல்மான் கானும் கலந்து கொண்டனர். அங்க இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கொண்டனர். சஞ்சய் தத் அந்த நிகழ்ச்சி வர போவது சல்மான் கானுக்கு முன்பே தெரியுமாம். சஞ்சய் தத்தை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தான் விழாவில் காத்திருந்தாராம். இவர்கள் இருவரும் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டதும், அத்தனை நாட்கள் வரை அவர்களை பற்றி பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சஞ்சய் தத், சல்மான் கான் மட்டுமின்றி ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.