பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வட இந்திய மாநிலங்களான உத்தர்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழைப் பொழிந்தது. இதன்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பேர் பலியாகினர். 5000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் அபிஷேக் கபூர், கேதர்நாத் என்ற படத்தை இயக்குகிறார். சுசாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஹீரோயினாக களமிறங்குகிறார். சுசாந்த் சிங், டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ஏக்தா கபூர், கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.