ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நேற்று ஏ ஜென்டில்மேன் என்ற படம் வெளியாகி உள்ளது. சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோ-ஹீரோயின்களாக நடித்தனர். இப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜென்டில்மேன் படத்தை முடித்த கையோடு, ராஜ் மற்றும் டிகே, அடுத்தப்படியாக பார்சி என்ற படத்தை இயக்க உள்ளனர். இதில் சாகித் கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரின் கால்ஷீட் ஒத்துவராததால் இப்போது அர்ஜூன் கபூரை இப்படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். அதேப்போன்று கிர்த்தி சனோனையும் நடிக்க கேட்டுள்ளனர். இருவரும் இன்னும் உறுதி சொல்லவில்லை என்றாலும், நிச்சயம் நடிப்பார்கள் என்கிறார்கள்.