டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் முதல் கேவா கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும், அந்த படத்தை தயாரித்த மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரமே மலையாளத்தின் முதல் வண்ணப்படத்தையும் தயாரித்து, இயக்கினார். படத்தின் பெயர் கண்டம் பெச்ச கோட்டு.
இதில் பிரேம் நவாஸ், பழம்பெரும் நடிகை அம்பிகா, திக்குறிச்சி சுகுமாறன் நாயர், டி.எஸ்.முத்தையா, ஆருமுள பொன்னம்மா உள்ளட பலர் நடித்தனர். 1961ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. மலையாளத்தின் முதல் பேசும் படமான பாலன் படத்தை தயாரித்ததும் தமிழரான டி.ஆர்.சுந்தரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.